Wednesday 7 October 2015

MORE DIVINE COMPOSITIONS

Mahin, Nalini and Rakesh share more passionate compositions on Agathiyar and the Siddhas penned by them.



அகத்தீசா! உந்தன் பேரை சொல்லவே இந்த பிறவி போதாது அய்யா! 
கற்பூர ஜோதியிலே உங்கள் அழகினை காண கண் இரண்டு போதாது குருவே.

அக இருள் நீக்க கர்ம வினை ஓடிட உந்தன் பாதம் பணிகின்றோம் என்னை ஆளும் அரசே.

அகத்தியம் தந்த அருளாளா 
சத்தியம் காக்கின்ற கருணைகடலே 

அகத்தியமே சத்தியம் என்ற என் உயிரே 
சந்தன காப்பினில் எங்கள் சங்கடங்கள் தீர்ப்பாய் குருவே அகத்தீசா!