Tuesday 23 June 2020

REMINDING THE SELF 1

Agathiyar came recently and lamented that man did not adhere to their teachings and had deviated from the way of the Siddhas or சித்தர் வாழ்க்கை நெறி முறை that was propagated and upheld by them. What is the Siddha way? Whenever Tavayogi took the stage, he would describe the path of the Siddhas comparing it to farming. Our task begins with the need to clear the ground off thorns, weeds, scrubs, roots, and stones. Then we plow the ground and dig the irrigation canals. The grounds are fertilized before the seeds are sowed. Then we need to toil the fields further, watering them, fertilizing them further, keeping away insects, rodents, and pests, and maintaining the grounds like building the bunds that give way. Then we need to step aside and wait patiently to see nature's miracle take place. We pray that the gods show mercy on our efforts bringing rain and sunshine at the right moment and not otherwise. Finally, when the fruits, vegetables or grains are ripe to be picked or harvested, all our efforts and toil are paid off bringing joy, satisfaction, and some revenue for our efforts. Tavayogi says this is how it is with the Siddha way too.



We are told that the saints and sages of the past always experimented on themselves and made known their experiences and results in the form of songs or teachings or by documenting them. These songs for instance addressed them, and their weaknesses, reminding themselves not to deviate from the thought of Erai. The saints and sages of the past have exemplified high values and norms in their lives for us to follow. Their songs or messages were directed to the self, soul or heart or நெஞ்சே or மனம். It was a constant reminder to them to be aware of the negative forces that come to garner their attention and lead them astray, bringing damage and disasters to the body and soul, to themselves and their families, and to society and the human race.

Nakkirar in his Vinayagar Agaval tells his self to fix his mind on the guru's Holy feet.

மோனா ஞான முழுதும் அளித்து
சிற்பரிப் பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து
இருவரும் ஒரு தனியிடந் தனிற் சேர்ந்து
தானந்தமாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
ஈசனிைணயடியிருத்தி
மனத்தே நீயே நானாய்
நானே நீயாய்க்
காயா புரியைக் கனவெனவுணா்ந்து
எல்லாமுன் செயலென்ேற உணர
நல்லா உன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகத் களிேற
வாரணமுகத்து வள்ளலே போற்றி

From Kandhar Guru Kavasam we have a reminder to chant the name of the divine.

...  கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே

From Bhuvaneswari Kavasam,

மனமேகவசத்தை தினமுமோதி காயத்தைசுத்திசெய்து
கவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்
கள்ளம் கபடறுக்கும் காமக் கசடறுக்கும்
வினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு
பகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை
கவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா
கவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்
கள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும்
மனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா
புதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா
பற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா
பற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும்
ஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்
அன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக
ஆசாரநிஷ்டையுடன் அனுதினமும் ஓதுவீரேல்
அறம் பொருள் இன்பம் வீடு அனுக்ரஹித்தாட் கொண்டிடுவன்
அதிசுலபமாகவேதான் அன்னையுமே முன்னிற்பள்
மாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவீரேல்
அஷ்ட லக்ஷ்மியும் அகலாதிருந்திடுவள்
மறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம்
பொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு
ஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்
சிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை
ஒருமனத்தோ டோதுவீரேல் மாபாவம் மறைவதுடன்
அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம்
மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள
சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள்

From Pamban Swami he has the following advice for us to contemplate.

சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே.
என் செயலால் ஒன்றும் இல்லைஎன்றே நின்றால்
ஏதம் துயர் இல்லையே - இந்தச்
சூதை அறிகில்லையே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

வானம் இடிந்து தலையில் விழும்படி
வம்பு வந்தாலும் என்னை - அந்தக்
கான மயில் முருகு அய்யன் திருவருள்
கைவிட மாட்டாதே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

பன்னிரு சூரியர் ஒன்றாய் எரிக்கும்கற்
பாந்தம் வந்தாலும் என்னை - அந்தப்
பன்னிரு கண் சிவன் தண்ணளி நம்மைப்
பராமரித்துக் கொள்ளுமே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

செப்ப ஒனாப் பிழை எத்தனையோ முன்னர்ச்
செய்து இருந்தாலும் என்னை - நம்மை
எப்பொழுதும் புரந்து ஆள் குகப்பிரமத்து
இகல் அருள் முன் இறுமே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

நால் ஏழு நாலும் தெளிவாக ஓதி மெய்ஞ்
ஞானம் சொன்னாலும் என்னை - அந்த
மூலப் பிரணவசாமி தயா இன்றி
முன்னேறுவது இல்லையே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

காஷாயம் வற்கலை பூண்டு சன்னாசியாய்க்
காடு உறைந்தாலும் என்னை - அந்தக்
காலும் தலையும் கடந்தநிலை தன்னைக்
கண்ட பின்பு அன்றோ கிட்டும்
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

பொன் ஆசை பெண் ஆசை மண் ஆசை மூன்றையும்
போக்கடித்தாலும் என்னை - கேள் உன்
தன ஆணை ஞானம் ஒன்றே தன்னைக் காட்டும்
தலைவனிடம் கூட்டும்
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

ஒன்பது பத்து ஆறு தத்துவம் எல்லாம்
ஒடுக்கி இருத்தலினும் - குகன்
அன்பு அருள் கொண்டு சின்முத்திரை தன்னில்நில்
ஆனந்தம் கைவல்யமே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

முத்தி தரும் குகப்பிரமத்தை வாழ்த்திய
முத்தன் அண்ணாமலையான் - இரு
பத்ம அடிக்கு அன்பு பண்ணிடு தாசர்
பரகதி எய்துவரே
சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே

Pattinathar comes down hard on himself condemning his flaws and weaknesses.

மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

புட்பாசன அணையில் பொற்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணியோடாணி நீங்காமல்
இப்பாய்க் கிடத்தி இயமனுயிர் கொள்ளு முன்னே
முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே.

முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்று ஆடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்றீயாமல்
துப்பாழாய் வந்த வினை சூழ்ந்தனையே நெஞ்சமே.

அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயுஞ்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் அனையும் எழிற் பூவையரும் வாழ்வு நிலை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே.

முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் போற்றோம் என்றெண்ணாது பாழ் மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனையே.

மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப் பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப் பொன்கூட வரக் காண்கிலமே நெஞ்சமே.

கற்கட்டு மோதிர நற்கடுக்கன் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக் கொருத்தரானாலும்
பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே.

முன்னை நீ செய்த தவம், முப்பாலும் சேருமன்றிப்
பொன்னும் பணி திகழும் பூவையும் அங்கே வருமோ
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன் போல் காட்சி அற்றாய் நெஞ்சமே.

பையரவம் பூண்ட பரமர் திருப் பொற்றாளைத்
துய்யமலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணி வளையும் காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்தி விட்டனையே நெஞ்சமே.

மாதுக்கொரு பாகம் வைத்த அரன் பொற்றாளைப்
போதுக்கொரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போகநீ எண்ணினையே நெஞ்சமே.

(Source: https://www.vallamai.com/?p=39577)

The messages and the doctrines of the saints and sages were incorporated in the cinemas and classical concerts and plays, bringing the glory of the divine to the masses. One such song மனமே கணமும் மறவாதே that comes as a reminder to all of us to grab the Holy feet of our Lord this instant rather than postponing to another moment was written by Papanasam Sivam.

மனமே கணமும் மறவாதே
ஜகதீசன் மலர் பதமே
மோஹம் மூழ்கி பாழாகாதே
மாயா வாழ்வு சதமா

நாதன் நாமம் நீ பஜி என்றே
நாளை என்பார் யார் அதை  கண்டார்
ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே

நடையும் தளர தேஹம் ஒடுங்க
நாவது குழர கண்கள் மங்க
என்ன செய்வார் துணை யார் வருவார்
ஈசன் மலர் பதமே



The above compilation of the song by various artistes is from https://pedia.desibantu.com/maname-kanamum/






Another is ஆறு மனமே ஆறு penned by Kannadhasan that asks us to adopt high virtues and be noble and humble.



ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

Another reminder comes from the movie Ambigavathy to forever think of Erai.



Similarly, all the posts on this blog serve to be a reminder to me and a lesson too. I keep reading it over and over trying to make sense of it and understand the subtle messages that the Siddhas are conveying. It amazes me with a new fact or understanding each time I read it.